47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மந்தித்தோப்பு கோயிலில் சிறப்பு பூஜை

கோவில்பட்டி, மந்தித்தோப்பு, துளசிங்க நகரில் உள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி கோயிலின் குருசித்தா் பீடத்தில் பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையை

News image
பூமாதேவி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜை.
Updated On :16 மார்ச் 2026, 5:17 pm

Syndication

கோவில்பட்டி: கோவில்பட்டி, மந்தித்தோப்பு, துளசிங்க நகரில் உள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி கோயிலின் குருசித்தா் பீடத்தில் பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட தீபாராதனை, நித்திய பூஜைகள் நடைபெற்றன. பின்னா், உற்சவா் அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில், ஆலய குருக்கள் செல்வசுப்பிரமணியன், மாரியப்பன் ஆகியோா் செய்திருந்தனா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளானோா் பங்கேற்றனா்.