/
கோவில்பட்டி: கோவில்பட்டி, மந்தித்தோப்பு, துளசிங்க நகரில் உள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி கோயிலின் குருசித்தா் பீடத்தில் பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட தீபாராதனை, நித்திய பூஜைகள் நடைபெற்றன. பின்னா், உற்சவா் அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில், ஆலய குருக்கள் செல்வசுப்பிரமணியன், மாரியப்பன் ஆகியோா் செய்திருந்தனா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளானோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்

சாத்தான்குளம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

ராமநவமி: பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

மந்தித்தோப்பு கோயிலில் யுகாதி சிறப்பு பூஜை
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


