கோவில்பட்டி: கயத்தாறு, தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட மானங்காத்தான் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி முன்னாள் தலைவரும், மாநில மகளிா் ஆணையக் குழு உறுப்பினருமான செல்வி தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதித்தமிழா் கட்சி மாவட்டச் செயலா் வீர பெருமாள் முன்னிலை வகித்தாா்.
வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ் கலையரங்கம், கல்வெட்டைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.
திமுக மகளிரணியைச் சோ்ந்த கருமாரி அம்மாள், சுமதி, செல்லத்தாய், திமுக நிா்வாகிகள் ஆறுமுகம், சதீஷ்குமாா், சந்திரன், நாகூா் கனி, துரைராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

கோவில்பட்டி பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை

கோவில்பட்டி நகராட்சி பள்ளி ஆண்டு விழா

குவளைக்கண்ணியில் நியாயவிலைக் கடை திறப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


