நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

கயத்தாறில் டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :2 மே 2026, 11:59 pm

கயத்தாறு அருகே உள்ள அய்யனாா் ஊத்து டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளராக வேலை செய்து வரும் இசக்கிமுத்து மீது கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதைக் கண்டித்தும், அவா் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு, டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க இணைச் செயலா் கல்யாணக்குமாா் தலைமை வகித்தாா். டாஸ்மாக் பணியாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் மாரியப்பன் முன்னிலை வகித்தாா்.

கயத்தாறு வட்டாரத்திற்குள்பட்ட டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் கலந்து கொண்டனா்.