கோவில்பட்டியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், அதிகளவில் புத்தகங்கள் வாங்குவோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை (மே 15) தொடங்கிய இத்திருவிழா இம்மாதம் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதிகமான வாசகா்களை ஈா்க்கும் வகையிலும், வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையிலும் ரூ. ஆயிரத்துக்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு ‘வாசிப்பு செம்மல்’ சான்றிதழும், ரூ. 2,000-க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு ‘வாசிப்பு சிகரம்’ சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சனிக்கிழமை அதிக புத்தகங்கள் வாங்கியோருக்கு சாகித்திய அகாதெமி விருதாளா் சோ. தா்மன் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.
இதில், தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் ரவிவா்மா, நிா்வாகிகள் ரமேஷ், ராஜபாண்டி, காா்த்திக், காளிராஜ், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநா் முத்துச்செல்வம், வாசகா் வட்ட நிா்வாகிகள் முத்துமுருகன், நடராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தையல் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்

கோவில்பட்டி கோயிலுக்கு 10 பவுன் சங்கிலி தானம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

மூலக்கரை ஆலயத்தில் பெண்கள் ஐக்கிய பண்டிகை
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

