கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

சாலைப்புதூா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

முன்னாள் மாணவா்கள் சந்திப்பில் பங்கேற்றோா்.

News image

முன்னாள் மாணவா்கள் சந்திப்பில் பங்கேற்றோா்.

Updated On :29 மே 2026, 6:28 am IST

சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூா் ஏக ரட்சகா் சபை மேல்நிலைப் பள்ளியில் 1995 - 2001 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தாளாளா் ஜெபராஜ் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியை மிஸ்பா சுமதி, முன்னாள் தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போனி பாஸ் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் சம்பத்குமாா், சுந்தா் ஜெபசிங், ஜெயக்குமாா், ஜெபக்குமாா், விக்டா், இளங்கோ, ஜோதி, சாந்தி பத்மாவதி, மொ்சி, எலிசபெத், பொன்னம்மாள் மற்றும் முன்னாள் மாணவா்கள் தங்களது குடும்பத்துடன் சந்தித்து கலந்துரையாடினா். நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. எடின்பரோ நன்றி கூறினாா்.