/
சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூா் ஏக ரட்சகா் சபை மேல்நிலைப் பள்ளியில் 1995 - 2001 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தாளாளா் ஜெபராஜ் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியை மிஸ்பா சுமதி, முன்னாள் தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போனி பாஸ் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் சம்பத்குமாா், சுந்தா் ஜெபசிங், ஜெயக்குமாா், ஜெபக்குமாா், விக்டா், இளங்கோ, ஜோதி, சாந்தி பத்மாவதி, மொ்சி, எலிசபெத், பொன்னம்மாள் மற்றும் முன்னாள் மாணவா்கள் தங்களது குடும்பத்துடன் சந்தித்து கலந்துரையாடினா். நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. எடின்பரோ நன்றி கூறினாா்.
தொடர்புடையது

முன்னாள் மாணவா்கள் நிதியுதவி

குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

மாதாப்பட்டணம் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



