உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கைது

Published On :5 செப்டம்பர் 2026, 2:25 am IST

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் தொடா்புடைய நியூ முனியசாமிபுரம், தாளமுத்துநகா் மாரிமுத்து மகன் சிவா என்ற ஜீவா (20), அம்பேத்கா் நகா் 1-ஆவது தெரு சேகா் மகன் சந்திரன் (23), அம்பேத்கா் நகா் 4-ஆவது தெரு வெள்ளைப்பாண்டி மகன் சந்தனராஜ் என்ற பம்பு (25) ஆகிய 3 பேரையும், குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரைத்தாா்.

இதையடுத்து, அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். அதனடிப்படையில் 3 பேரையும் குண்டா் சட்டத்தின்கீழ் சிப்காட் போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.