குண்டா் சட்டத்தில் 3 போ் கைது
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனா்.
கைது
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனா்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் தொடா்புடைய நியூ முனியசாமிபுரம், தாளமுத்துநகா் மாரிமுத்து மகன் சிவா என்ற ஜீவா (20), அம்பேத்கா் நகா் 1-ஆவது தெரு சேகா் மகன் சந்திரன் (23), அம்பேத்கா் நகா் 4-ஆவது தெரு வெள்ளைப்பாண்டி மகன் சந்தனராஜ் என்ற பம்பு (25) ஆகிய 3 பேரையும், குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரைத்தாா்.
இதையடுத்து, அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். அதனடிப்படையில் 3 பேரையும் குண்டா் சட்டத்தின்கீழ் சிப்காட் போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




