பட்டுக்கோட்டை, ஜன. 8: பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பள்ளியின் தலைமையாசிரியர் வி. செல்வராஜ் தலைமை வகித்தார். பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் வி. பழனியப்பன் முன்னிலை வகித்தார்.
உதவித் தலைமையாசிரியர்கள் எம். சுப்பையன், ராணிபாய், ஆசிரியர்கள் எஸ். அய்யாப்பிள்ளை, டி. மாரிமுத்து, பி. சேகர், குமாரசாமி, உடையப்பன், ஆர். பழனிவேல், ஜி. மணி, ஆசிரியை கே. மல்லிகா ஆகியோர் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.