சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிம்னிவிளக்கு விழுந்து தீóக்காயமடைந்தவர் சாவு

தஞ்சாவூர், ஜன. 8: பாப்பாநாடு அருகே தூங்கிக்கொண்டிருந்தவர் மீது எரிந்து கொண்டிருந்த சிம்னி விளக்கு விழுந்து தீக்காயமடைந்தவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.    தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு அருகேயுள்ள வெள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

தஞ்சாவூர், ஜன. 8: பாப்பாநாடு அருகே தூங்கிக்கொண்டிருந்தவர் மீது எரிந்து கொண்டிருந்த சிம்னி விளக்கு விழுந்து தீக்காயமடைந்தவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

   தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு அருகேயுள்ள வெள்ளூரைச் சேர்ந்தவர் சின்னையன். இவர் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மாடத்தில் எரிந்துகொண்டிருந்த சிம்னி விளக்கு அவர்  மீது விழுந்ததாம். இதில் பலத்த தீக்காயம் அடைந்த சின்னையன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.     இதுகுறித்து பாப்பாநாடு காவல் நிலையப் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்

டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.