திருச்சி: தூய்மைப் பணியாளா்களுக்கு முகக்கவசங்கள் அளிப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கியின் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ், திருச்சி துவாக்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு முகக்கவசங்கள், கிருமி நாசினி திரவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.










