/
மண்ணச்சநல்லூா்: மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரா் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளும் நிகழ்வு நடைபெற்றது.
விழாவையொட்டி விசாலாட்சி உடனுறை ஞீலிவனேசுவரா் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும், இதனையடுத்து வையாளி கண்டருளும் நிகழ்வும் நடைபெற்றது. விழாவின் ஏப்.22-ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

வேந்தன்பட்டி நெய்நந்தீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் கோ பூஜை

முதல் தலைமுறை வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு பிரசாரம்

தெற்கு இருங்களூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி: 65 போ் காயம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

