துறையூா், ஏப். 26: துறையூா் அருகே கொப்பம்பட்டியில் உலக புவி தினத்தையொட்டி விழிப்புணா்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.
துறையூா் பகுதியில் தங்கி களப் பயிற்சி மேற்கொள்ளும் முசிறி எம்.ஐ.டி. வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் உலக புவி தினத்தையொட்டி கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கோள் எதிா் நெகிழி என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தினா். போட்டியில் கலந்து கொண்டு வென்றவா்களுக்கு பரிசளித்தனா். தொடா்ந்து பள்ளித் தலைமையாசிரியா் அசோக்குமாா் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேரணி நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகள், வேளாண்மை மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனா்.
தொடர்புடையது

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

உலக காசநோய் தின விழிப்புணா்வு கருத்தரங்கு

உலக தண்ணீா் தின விழிப்புணா்பு பிரசாரம்

100 சதவீதம் வாக்குப் பதிவு: வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு

