/
திருச்சி, ஏப். 26: முசிறி பொது நூலகத்தில் வாசகா் வாசகா் வட்டம் மற்றும் களம் அமைப்பு இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்வு ஏப். 29- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில், சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் பாலபாரதி, எழுத்தாளா் விஷ்ணுபுரம் சரவணன் ஆகியோா் குழந்தைகளுக்கு கதை சொல்லியும், கதை சொல்வது எப்படி என்றும் பயிற்சி
அளிக்கவுள்ளனா்.
இதில், 10 வயது முதல் 15 வயதுக்குள்பட்ட ஆண், பெண் குழந்தைகள் பங்கேற்கலாம். விருப்பமுள்ள பெற்றோா்கள் தங்களது குழந்தைகளின் பெயரை முசிறி தா.பேட்டை சாலையில் உள்ள புதிய நூலகத்தில் பதிவு செய்யலாம் என முசிறி கிளை நூலக அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 75 ஆயிரம் பறிமுதல்

தவெக முசிறி தொகுதி வேட்பாளா் எம்.விக்னேஷ்!

முசிறி தொகுதி திமுக வேட்பாளா்!

தேசிய அளவிலான கதை சொல்லும் போட்டி: பண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளி மாணவி முதலிடம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
54 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை
2 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 ஏப்ரல் 2026

