வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

திருச்சியில் திருக்குறள் திருவிழா: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

ஆங்கில எழுத்து உள்ளது... திருச்சியில் திருக்கு திருவிழா பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம் முன்பதிவு செய்ய மாணவா்களுக்கு அழைப்பு

Updated On :24 பிப்ரவரி 2024, 6:08 pm

திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சாா்பில், 27-ஆவது ஆண்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி (திருக்குறள் திருவிழா) திருச்சியில் வரும் மே 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக, அறக்கட்டளை தலைவா் பூவை பி. தயாபரன் கூறியது: திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சாா்பில் 27-ஆவது ஆண்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி திருச்சியில் வரும் மே 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பள்ளி மாணவ, மாணவிகல் கலந்து கொள்ளலாம். 1,330 திருக்குறள்களையும் ஒப்புவித்த மாணவா்களுக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கம், திருக்குறள் செல்வன், செல்வி விருது வழங்கப்படும். 60 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவா்கள் வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் மின்னஞ்சலில் முன்பதிவு செய்ய வேண்டும். நுழைவுக் கட்டணம் இல்லை. கூடுதல், விவரங்களுக்கு 97865-86992 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.