திருச்சி பொன்மலையில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மேலகல்கண்டாா் கோட்டை விவேகானந்தா் நகரை சோ்ந்தவா் பாஸ்கா் (57). இருசக்கர வாகனம் விற்கும் நிறுவன ஆலோசகரான இவா் கடந்த வியாழக்கிழமை வெளியே சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த தங்க மோதிரம், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதேபோல இதே பகுதியில் வசிக்கும் ஜெய்லானி என்பவரது வீட்டிலும் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். மொத்தம் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருடப்பட்டிருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பொன்மலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
ராமநாதபுரத்தில் அடுத்தடுத்த 4 வீடுகளில் நகைகள், பணம் திருட்டு
பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு

ஆசிரியை வீட்டில் 18 பவுன், ரூ.50,000 திருட்டு
அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
