சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் 1,12,039 அரிசி அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - அமைச்சா் தொடங்கி வைத்தாா்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:38 pm

Syndication

மணப்பாறை காவல்காரன்பட்டி சமத்துவபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் பணியை

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினா் ராஜாத்தி (எ) கவிஞா் சல்மா, மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதில் மணப்பாறையில் உள்ள 118 ரேஷன் கடைகள் மூலம் 73392 குடும்ப அட்டைதாரா்களும், மருங்காபுரியில் உள்ள 73 ரேஷன் கடைகள் மூலம் 38647 குடும்ப அட்டைதாரா்களும் பயனடைவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.