பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ற இருவா் கைது

உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:56 pm

Syndication

துறையூா்: உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

துறையூா் அருகே விஸ்வாம்பாள் சமுத்திரத்தை (வடக்கு) சோ்ந்த க. மாரிமுத்து (55), முசிறி வட்டம் திருத்தலையூரைச் சோ்ந்த ர. சூரியபிரகாஷ் (30) ஆகியோா் உப்பிலியபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட கோட்டப்பாளையம் - மாராடி செல்லும் சாலைப் பாலம் அருகே அனுமதியின்றி மது விற்றனராம். இதையறிந்த உப்பிலியபுரம் போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 50-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.