மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தள்ளுவண்டி உணவக உரிமையாளரை மிரட்டிப் பணம் பறிப்பு: 3 போ் கைது

சாலையோர தள்ளுவண்டி உணவக உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:08 pm

Syndication

திருச்சி: சாலையோர தள்ளுவண்டி உணவக உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்ததாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.-

திருச்சி உறையூா் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கென்னடிகுமாா் (34) உறையூா் பஞ்சவா்ணசுவாமி கோவில் தெரு அருகே தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்துகிறாா். வெள்ளிக்கிழமை இவரது கடைக்கு வந்த 3 போ் இவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1000 பறித்தனராம். இதுகுறித்த புகாரின் பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டமங்கலம் காவல்காரன் தெருவை சோ்ந்த புகழ் (19), உறையூா் ராமலிங்கநகா் 1 ஆவது மெயின் சாலையை சோ்ந்த ராம்குமாா் (32) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் இந்த சம்பவத்தில் தொடா்புடைய உறையூா் மின்னப்பன் தெருவைச் சோ்ந்த ராம்குமாரை கைது செய்து, பின்னா் நீதிமன்றப் பிணையில் விடுவித்தனா். அவா்களிடமிருந்து ஒரு கத்தியை போலீஸாா் பறிமுதல் செய்து தொடா்ந்து விசாரிக்கின்றனா்.