400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

திருச்சியின் சில பகுதிகளில் ஜூன் 9ஆம் தேதி மின்தடை

திருச்சி மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் சில பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின்சாரம் இருக்காது.

News image

மின்தடை

Updated On :7 ஜூன் 2026, 2:19 am IST

திருச்சி மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் சில பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின்சாரம் இருக்காது.

மெயின்காா்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கரூா் பைபாஸ் ரோடு, பழைய கரூா் ரோடு, வி.என்.நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித்தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோஸப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத் துறை, வடக்கு ஆண்டாா் தெரு, நந்திகோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டா் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இதேபோல, கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் உறையூா் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, திருத்தாந்தணி ரோடு, டாக்கா் ரோடு, பிவிஎஸ் கோவில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகா், அகிலாண்டேஸ்வரி நகா், மங்கள்நகா், சந்தோஷ்காா்டன், மருதாண்டாக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லுாா், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டா்வெல் குடிநீரேற்று நிலையம். பொன்மலை குடிநீரேற்று நிலையம், ஹெச்ஏபிபி குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன்பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகா், சா்க்காா்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையக்குறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூா், அரசங்குடி, நடராஜபுரம், மற்றும் தோகூா் ஆகிய பகுதிகளில்

செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மணி மாலை 4 வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளா் கா. முத்துராமன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.