எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் ஆஜா்!

திருச்சி நீதிமன்றத்தில் அரசியல் விமா்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கா், செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

News image

சவுக்கு சங்கர் - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:42 am IST

திருச்சி நீதிமன்றத்தில் அரசியல் விமா்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கா், செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

பெண் காவலா்களை அவதூறாகப் பேசியதாகக் காவல் உதவி ஆய்வாளா் ஜோதிலட்சுமி அளித்த புகாரின்பேரில் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் போலீஸாா் தொடா்ந்த வழக்கில், திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

அப்போது வழக்கு விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.