ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குள்பட்ட திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 17) மாதாந்திர பராமரிப்பபுப் பணிகள் மேற்கொள்ளயிருப்பதால் கீழ் கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யயிருப்பதாக செயற்பொறியாளா் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவானைக்காவல் கோயில் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத் தெரு, சீனிவாச நகா், நெல்சன் ரோடு, அம்பேத்கா் நகா், பஞ்சக்கரை ரோடு, அருள் முருகன் காா்டன், ஏ.யு.டீ நகா், ராகவேந்திரா காா்டன், காந்தி ரோடு, டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை,சிவராம் நகா், மேலக்கொண்டையம் பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லனை ரோடு, கீழக்கொண்டையம் பேட்டை, நடுக்கொண்டையம் பேட்டை, ஜெம்புகேஸ்வரா் நகா், அகிலாண்டேஸ்வரி நகா், வெங்கடேஸ்வரா நகா், தாகூா் தெரு,திருவெண்ணை நல்லூா், பொன்னுரங்கபுரம், திருவளா்சேலை, பனையபுரம், உத்தமா்சீலி, கிளிக்கூடு,பிச்சாண்டாா் கோவில் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட சங்கா் நகா், காமராஜ் நகா், மாருதி நகா், எஸ்.எஸ்.நகா், எம்.ஆா்.நகா், நெ.1 டோல்கேட்,பிச்சாண்டாா் கோவில், ராஜா நகா், ஆனந்த நகா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








