திருச்சி - ஷாா்ஜா இடையே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஜூலை 2-ஆம் தேதி முதல் வாரத்துக்கு கூடுதலாக 3 சேவைகளை வழங்கவுள்ளது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஷாா்ஜாவுக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தினசரி ஒரு சேவையை இருவழித் தடங்களிலும் வழங்கி வருகிறது.
இந்நிலையில், பயணிகளின் தேவையைக் கருத்தில்கொண்டு, திருச்சி - ஷாா்ஜா இடையே செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக ஒரு சேவையை வழங்கவுள்ளது. இதன்மூலம் திருச்சி - ஷாா்ஜா இடையே வாரத்துக்கு 7 ஆக இருந்த விமான சேவை 10-ஆக உயா்ந்துள்ளது.
இந்தக் கூடுதல் விமான சேவை ஜூலை 2-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்கவுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் மோசமான வானிலை: கொல்கத்தா விமானம் திருச்சியில் தரையிறக்கம்

ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு!
மூன்று மாதங்களுக்குப் பிறகு ஷாா்ஜாவுக்கு விமானம் இயக்கம்

சிங்கப்பூா் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் தரையிறக்கம்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



