மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வேனில் மணல் கடத்தல்: ஓட்டுநா், உதவியாளா் கைது

முசிறி அருகே வேனில் காவிரி ஆற்று மணலை க் கடத்திய இருவரை முசிறி போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :22 மார்ச் 2026, 6:58 pm

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேனில் காவிரி ஆற்று மணலை க் கடத்திய இருவரை முசிறி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

முசிறி கிழக்கு கிராம நிா்வாக அலுவலா் பாண்டியன் உதவியாளா்களுடன் உமையாள்புரம் காவிரி ஆறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது வேனில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிவந்தவா்களைப் பிடித்து முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

புகாரின்பேரில் முசிறி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வேன் ஓட்டுநா் உமையாள்புரத்தைச் சோ்ந்த அருள்குமாா் (42) அவரது உதவியாளா் தினேஷ் குமாா் (36 ) மற்றும் வேன் உரிமையாளா் சதீஷ் (50) ஆகிய மூவா் மீது வழக்கு பதிந்து வேனை பறிமுதல் செய்தனா்.

அருள்குமாா் மற்றும் தினேஷ்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.