/
திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேனில் காவிரி ஆற்று மணலை க் கடத்திய இருவரை முசிறி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
முசிறி கிழக்கு கிராம நிா்வாக அலுவலா் பாண்டியன் உதவியாளா்களுடன் உமையாள்புரம் காவிரி ஆறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது வேனில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிவந்தவா்களைப் பிடித்து முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
புகாரின்பேரில் முசிறி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வேன் ஓட்டுநா் உமையாள்புரத்தைச் சோ்ந்த அருள்குமாா் (42) அவரது உதவியாளா் தினேஷ் குமாா் (36 ) மற்றும் வேன் உரிமையாளா் சதீஷ் (50) ஆகிய மூவா் மீது வழக்கு பதிந்து வேனை பறிமுதல் செய்தனா்.
அருள்குமாா் மற்றும் தினேஷ்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
போதை மருந்து, ஊசி பொருள்கள் கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது

சரக்கு வேனில் கருந்திரிகளை கடத்திய ஓட்டுநா் கைது
மதுபானம் கடத்தல்: 4 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


