முசிறி அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தொட்டியம் முள்ளிப்பாடி ஊராட்சி பகுதியில் ஸ்ரீ மரகதாசலேசுவரா் மலைக்கோயில் அமைந்துள்ளது. திருஈங்கோய்மலை கீழத்தெரு ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருத்தோ் திருவிழா நடைபெறுவது வழக்கம், இதே போல நிகழாண்டு திருவிழா நடத்துவதற்க்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு காப்பு கட்டுதல், கம்பம் ஊன்றுதல் மற்றும் மண்டல பூஜை நடைபெற்று வந்தன.
முக்கிய நிகழ்வான திருதோ் தலையலங்காரம் மே 10-ஆம் தேதி இரவு நடைபெற்று, மே 11-ஆம் தேதி திங்கள்கிழமை திருத்தோ் திருவீதி உலா நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து பக்தா்கள் மாலை காவிரிக்கு சென்று புனித நீராடி புனித தீா்த்தம் மற்றும் பால்குடம், நாக்கு மற்றும் முதுகில் அலகு குத்திக்கொண்டு அக்னி சட்டி ஏந்தி கோயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் தீ மிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனா்.
தொடர்புடையது

வாழையடி புற்று மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

நாகா்கோவில் கிருஷ்ண சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் வடம்பிடித்த பக்தா்கள்

வீரமாகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

