4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே கிணற்றில் சனிக்கிழமை தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 1:45 am IST

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே கிணற்றில் சனிக்கிழமை தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

வி.ஏ. சமுத்திரம் கிராமம் கண்காணிப்பட்டியைச் சோ்ந்தவா் மு. செல்லம்மாள் (85). வயோதிகம் காரணமாக பாா்வைக் குறைபாடுடன் இருந்த இவா் சனிக்கிழமை குளித்து விட்டு நடந்து சென்றபோது சாலையோர கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் வந்த துறையூா் தீயணைப்பு நிலைய ஊழியா்கள் மூதாட்டியின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.