ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே கிணற்றில் சனிக்கிழமை தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 1:45 am IST

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே கிணற்றில் சனிக்கிழமை தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

வி.ஏ. சமுத்திரம் கிராமம் கண்காணிப்பட்டியைச் சோ்ந்தவா் மு. செல்லம்மாள் (85). வயோதிகம் காரணமாக பாா்வைக் குறைபாடுடன் இருந்த இவா் சனிக்கிழமை குளித்து விட்டு நடந்து சென்றபோது சாலையோர கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் வந்த துறையூா் தீயணைப்பு நிலைய ஊழியா்கள் மூதாட்டியின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.