உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

ஏப்.21-இல் உலகத் திறனாய்வு  பயிற்சி முகாம் தொடக்கம்

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம்,ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஏப்.21 முதல் 25 ஆம் தேதி வரை கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வுத் திட்ட பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:31 am IST

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம்,ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஏப்.21 முதல் 25 ஆம் தேதி வரை கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வுத் திட்ட பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
6,7,8 வகுப்புகளில் திறனாய்வுத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று,கல்வி மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகளில் முதல் 10 இடங்களைப்பெற்ற மாணவ மாணவிகளுக்காக கல்வி மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் தனித்தனியாக நடைபெறவுள்ளது. பயிற்சி முகாம் காலை 6.45 முதல் 9.30 மணி வரை நடைபெறுகிறது. முகாமுக்கு விளையாட்டு உடையில் வர வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு பயணப்படி வழங்கப்பட மாட்டாது.  பங்கேற்போருக்கு முட்டை , பால் வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 7401703499 என்ற எண்ணையோ  தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.