அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம்,ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஏப்.21 முதல் 25 ஆம் தேதி வரை கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வுத் திட்ட பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
6,7,8 வகுப்புகளில் திறனாய்வுத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று,கல்வி மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகளில் முதல் 10 இடங்களைப்பெற்ற மாணவ மாணவிகளுக்காக கல்வி மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் தனித்தனியாக நடைபெறவுள்ளது. பயிற்சி முகாம் காலை 6.45 முதல் 9.30 மணி வரை நடைபெறுகிறது. முகாமுக்கு விளையாட்டு உடையில் வர வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு பயணப்படி வழங்கப்பட மாட்டாது. பங்கேற்போருக்கு முட்டை , பால் வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 7401703499 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காலை நடைப்பயிற்சியில் ஈடுபடுவோருக்கு சில பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் ரத்து: டிடிஏ தகவல்

சமூக ஊடங்களில் அவதூறு பதிவு: கேஜரிவால் உள்ளிட்டோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. சா்மா

நூற்றாண்டுகால ஆா்எஸ்எஸ் பயணம் குறித்த திரைப்படம்: முதல்வா் ரேகா குப்தா பாா்த்தாா்

60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் காங்கிரஸ் : தில்லியில் கிரிஷ் சோடங்கா் பேட்டி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
