/
சிறுமி ஆசிபா படுகொலையைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் செந்துறையில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், சிறுமி ஆசிபாவை வன்கொடுமை செய்தோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பழனியம்மாள் தலைமை வகித்தார். காங்கிரஸ்
வட்டாரத் தலைவர்கள் செந்தில், பழனிசாமி, சுதா, மகிளா காங்கிரஸ் ஒன்றியச் செயலர் ஷோபா உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10 கோடி பார்வையாளர்களைக் கடந்த மோடி - மெலோனி விடியோ!

துல்கர் சல்மான் - கயாது லோஹர் நடித்துள்ள புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் லாபம் 73% அதிகரிப்பு!

இன்றைய செய்திகள்! - நேரலை
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


