சித்திரை முழுநிலவு நாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அரியலூரில் உள்ள கண்ணகி சிலைக்கு தமிழ் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி சாலையில் உள்ள கண்ணகி சிலைக்கு தமிழ்வழிக் கல்வி இயக்கத்தைச் சேர்ந்த சின்னப்ப தமிழர், புலவர் அரங்கநாடன், சிந்தனைப் பேரவையைச் சேர்ந்த ராவணன், தமிழ் களத்தைச் சேர்ந்த இளவரசன், தங்கமாணிக்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.