விக்கிரமங்கலம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாமிதுரை தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டதில் கோவிந்தப்புத்தூர் குமணன் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம்(50), ஸ்ரீபுரந்தான் கல்லடித் தெருவைச் சேர்ந்த சாமிநாதன்(60) ஆகியோர் தங்களது மாட்டு வண்டிகளில் அரங்கோட்டை கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் 2 பேரையும் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்ட நடவடிக்கை? விக்ரமுக்கு கெடு விதித்த வனத்துறை!
அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!

நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி

பிளாக்பஸ்டர் உறுதி! பாராட்டுகளைப் பெறும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்!
விடியோக்கள்

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் முன் இருக்கும் WTC சவால்! | Gambhir | IND vs SL |


