மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

கோயில்களில்  கும்பாபிஷேகம்:  திரளான மக்கள் தரிசனம்

அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த ஆனந்தவாடி கிராமத்தில் உள்ள அருள்மிகு மகா மாரியம்மன், இலைக்கடம்பூர் முனியனார்

Updated On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த ஆனந்தவாடி கிராமத்தில் உள்ள அருள்மிகு மகா மாரியம்மன், இலைக்கடம்பூர் முனியனார், லிங்கத்தடி மேட்டிலுள்ள ஸ்ரீ வித்யா கணபதி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ ஹயக்ரீவரர் ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. 
முன்னதாக, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.26) விக்னேஷ்வர பூஜை, கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமம், கோபூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. 
 தொடர்ந்து, நான்காம் கால பூஜைகள் நடத்தப்பட்டு, புதன்கிழமை கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பரிவார தெய்வங்களான செம்மலையப்பா, பூமாலையப்பர், பச்சையம்மன், கருப்புசாமி, விநாயகர், முருகன், கொப்பாட்டியம்மன் உள்ளிட்ட கோயில் கலசங்களில் புனித ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன்பின் மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில்  நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்திருந்தனர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.