8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சொத்துத் தகராறு: இளைஞர் கைது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்தார்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்தார். தாக்கியவரைப் போலீஸார் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
உடையார்பாளையம் அருகேயுள்ள வடகடல் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் ராதா (40). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் பாண்டியனுக்கும் (45) சொத்துப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் ராதாவைப் பாண்டியன் தாக்கியுள்ளார். 
இதில், காயமடைந்த ராதா அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து பாண்டியனைக் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.