வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

வாரணவாசியில் முன்னாள் ராணுவ வீரர் நினைவு தினம்

அரியலூர் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர்  பாலுவின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On :25 டிசம்பர் 2018, 9:35 am IST

அரியலூர் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர்  பாலுவின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பாலு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு பணியின்போது
 உயிரிழந்தார். இவரின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.அரியலூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், பாலுவின் உருவப்படத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியத் தலைவர் மூர்த்தி, செயலர் நடராஜன், பொருளாளர் பத்மநாபன்,நிர்வாகி ஜெயராமன் உள்பட பலர் தூவி,வீரவணக்கம் செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.