அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள ஏரியில் கிடந்த வீரபத்திர சுவாமி பித்தளை சிலை ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி கிராம சின்ன ஏரியில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதி மாணவர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த ஏரிக் கரை உள்புறத்தில் ஒரு சிலை கிடந்ததைக் கண்ட மாணவர்கள், ஊர் மக்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஊர் பொதுமக்கள் வந்து பார்த்து அளித்த தகவலின்பேரில் வந்த,விக்கிரமங்கலம் காவல் ஆய்வாளர் பிரேமா,சிலையை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள பித்தளை வீரபத்திர சிலை என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சுயநல வல்லரசுகள்!
தமிழகத்தில் பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா? - அமைச்சா் ராஜ்மோகன் பதில்

துரித உணவகத்தில் ஏ.சி. வெடித்து ஊழியா் உயிரிழப்பு: 5 போ் காயம்

பஞ்சலிங்கம் அருவியில் காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
