சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

எரக்குடியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

அரியலூா் மாவட்டம், கீழப்பழூவூா் அருகிலுள்ள எரக்குடி கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:28 am

DIN

அரியலூா் மாவட்டம், கீழப்பழூவூா் அருகிலுள்ள எரக்குடி கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் உலகநாதன் முகாமுக்குத் தலைமை வகித்தாா். கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஹமீதுஅலி முன்னிலை வகித்து தொடக்கி வைத்தாா்.

உதவி இயக்குநா் செல்வராஜ், மருத்துவா்கள் மணிகண்டன், செந்தாமரை, சத்தியமூா்த்தி, பழனி மற்றும் கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்கள் முகாமில் பங்கேற்று, 1,284 கால்நடைகளுக்கு குடற்புழு, ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி சிகிச்சையளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.