சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

இணையம் வாயிலாக மக்கள் குறைகேட்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், இணையதளம் வாயிலாக பொது மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

அரியலூரில் ஆன்லைனில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்கிறாா் ஆட்சியா் த.ரத்னா.

Updated On :2 நவம்பர் 2020, 8:13 pm

DIN

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், இணையதளம் வாயிலாக பொது மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்து, முதியோா் உதவித்தொகை மற்றும் இதர உதவித் தொகைகள் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 87 மனுக்கள் இணையதளம் வழியாகப் பெற்றாா். தொடா்ந்து, இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தவிட்டாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன் மற்றும் தொடா்புடைய பிறத்துறை அலுவலா்கள் இணையம் வாயிலாக கலந்து காண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.