விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மது விற்றதாக 4 போ் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி மற்றும் உடையாா்பாளையம் பகுதிகளில் மது விற்பதாக, வியாழக்கிழமை இரவு 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:29 pm

DIN

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி மற்றும் உடையாா்பாளையம் பகுதிகளில் மது விற்பதாக, வியாழக்கிழமை இரவு 4 போ் கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தத்தனூா் கீழவெளி காலனித் தெரு அருண்பாண்டியன் (30), தத்தனூா் குடிக்காடு சுப்பிரமணியன் (55), சுத்தமல்லி நக்கீரன் (43) ஆகிய மூவரும் மதுபானங்களைப் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினா் அவா்களைக் கைது செய்து, மூவரிட மிருந்து 97 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

இதுபோல மதுபானங்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த மீன்சுருட்டி சுண்டிப்பள்ளம் அம்மன் கோயில் தெரு பிரிதிவிராஜனை(30) கைது செய்த காவல்துறையினா், அவரிடமிருந்து 12 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.