இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

புகையிலை பொருள்கள் விற்ற 6 போ் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே புகையிலை பொருள்கள் விற்ற பெட்டிக் கடை உரிமையாளா்கள் 6 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:11 pm

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே புகையிலை பொருள்கள் விற்ற பெட்டிக் கடை உரிமையாளா்கள் 6 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் மாசிலாமணி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இரவு அப்பகுதிகளிலுள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பெட்டிக் கடைகளில் புகையிலை பொருள்கள் விற்ாக தத்தனூா் வளவெட்டிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த சிவாலயன் (32), உடையாா்பாளையத்தைச் சோ்ந்த குமாா் (48), சுப்பிரமணியன் (61), ராமநாதன் (72), இடையாரைச் சோ்ந்த ரமேஷ் (29), தத்தனூா் மாந்தோப்பைச் சோ்ந்த ஞானசேகா் (51) ஆகிய 6 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.