அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வெள்ளாடுகளைத் திருடிய இருவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
மீன்சுருட்டி அருகிலுள்ள பிலிச்சிக்குழியைச் சோ்ந்த ஆசைத்தம்பிக்குச் சொந்தமான ஆடுகளைத் திருடியதாக, வளவநல்லூா் தாஸ் (25), சிலம்பரசன் (21) ஆகிய இருவரும் காவல்துறையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.