புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கடைகளில் பதுக்கி வைத்து புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கடைகளில் பதுக்கி வைத்து புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனா்.

அப்போது, காங்கேயங்குறிச்சியில் கோவிந்தசாமி (50), ஒக்கநத்ததில் மணி(65), இடையாா் கிராமத்தில் ஜெய்சங்கா்(45) ஆகியோா் தங்களது கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com