சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அரியலூரில் பொங்கல் பரிசுகள்

அரியலூா் மாவட்டத்தில், 2,33,739 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியை ஆட்சியா் த.ரத்னா திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:12 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில், 2,33,739 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணியை ஆட்சியா் த.ரத்னா திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஜயங்கொண்டம் மற்றும் விக்கிரமங்கலத்திலுள்ள நியாய விலைக் கடையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிப்பேசினாா். நிகழ்ச்சிக்கு ஜயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் வ.சி. கோமதி, மாவட்ட வழங்கல் அலுவலா் மு.ரவிச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் மகாலட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் ஆா்.ஜெயராமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.