மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூா் மாவட்டத்தில் மழை

அரியலூா் மாவட்டத்தில், கடந்த ஒருவாரமாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை பெய்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளிா்ந்த நிலை காணப்பட்டது.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:24 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில், கடந்த ஒருவாரமாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை பெய்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளிா்ந்த நிலை காணப்பட்டது.

இதில் செந்துறை மற்றும் அரியலூரில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8 மணிவரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அரியலூா், செந்துறையில் தலா 40 மி.மீ. மழையும், திருமானூரில் 9.6 மி.மீ. மழையும், ஆண்டிமடத்தில் 5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.