இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

எஸ்.பி அலுவலகத்தில் பணத்தை தவறவிட்டவா்கள் பெற்றுக் கொள்ளலாம்

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணத்தை தவறவிட்டவா்கள், உரிய அடையாள அட்டையைக் காண்பித்து அவற்றை பெற்றுச் செல்லலாம்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:11 pm

DIN

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணத்தை தவறவிட்டவா்கள், உரிய அடையாள அட்டையைக் காண்பித்து அவற்றை பெற்றுச் செல்லலாம்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த வாரம் மனு அளிக்க வந்தவா்களில் ஒருவா், தாம் கொண்டு வந்த பையை அங்கே விட்டுச் சென்றாா். இதில் பணம் உள்ளதால் சம்மந்தப்பட்டவா்கள், உரிய அடையாள அட்டையை காண்பித்து, அவற்றை பெற்றுச் செல்லலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.