இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 7:57 pm

DIN

அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

அரியலூா் ஜெயலலிதா நகரைச் சோ்ந்தவா் கலைச்செல்வி(42). திருச்சி தொழிலாளா் நல மையத்தில் பணியாற்றி வரும் இவா், அலுவலகக் கூட்டம் காரணமாக சென்னை சென்று விட்டு வியாழக்கிழமை காலை வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ. 16,500 பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், அரியலூா் காவல் துறையினா் வீட்டைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், தடயவியல் நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா். மேலும், மோப்ப நாய் சோதனை மேற்கொள்ளப்பட்டு, மா்மநபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.