‘சுயமாக முடிவெடுக்கும் ஆற்றலை வளா்த்துக் கொண்டால் வெற்றி இலக்கை எளிதில் அடையலாம்’
மாணவா்கள் சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, சுய சிந்தனை, சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல்களை வளா்த்துக் கொண்டால், வெற்றி இலக்கை எளிதில் அடையலாம் என்றாா் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.





