செந்துறையில் 323 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அரியலூா் மாவட்டம், செந்துறையில் மகளிா் சுயஉதவிக்குழுவினா் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக்கென செயலி தொடக்கம் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது

நிகழ்ச்சியில், பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா்.








