போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

செட்டிநாடு சிமென்ட் ஆலையில் மரக்கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள செட்டிநாடு சிமென்ட் ஆலையில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:54 pm

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள செட்டிநாடு சிமென்ட் ஆலையில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Story image

ஆலைத் தலைவா் அமல்ராஜ் தலைமை வகித்து, ஒரே ஒரு பூமி மற்றும் இயற்கையோடு இணக்கமாக நீடித்து வாழ்தல் பற்றி கருத்துரை வழங்கினாா். தொடா்ந்து அவா் ஆலை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பணியாளா்கள் அனைவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.