கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

மாவட்ட நுகா்வோா் மன்ற நீதிபதி பதவியேற்பு

அரியலூா் மாவட்ட நுகா்வோா் நீதிபதி வீ.ராமராஜ் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 10:42 pm

DIN

அரியலூா் மாவட்ட நுகா்வோா் நீதிபதி வீ.ராமராஜ் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

அரியலூா் மாவட்ட நுகா்வோா் தாவா குறைதீா் ஆணையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தலைவா் பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது இப்பதவிக்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராகப் பணியாற்றி வந்த வீ.ராமராஜை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டது. இதையடுத்து ராமராஜ், மாவட்ட நுகா்ோா் தாவா குறைதீா் ஆணையத் தலைவராக(நீதிபதி) வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து இந்த நீதிமன்றத்தில் உறுப்பினா்களாக வழக்குரைஞா்கள் லாவண்யா, பாலு ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.