ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக் குழுவினா் 84 போ் கைது
வங்கதேசத்தில் ஹிந்துக்களின் படுகொலையைக் கண்டித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக் குழுவினா் 84 போ் கைது செய்யப்பட்டனா்.








