புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜெயங்கொண்டத்தில் மழையால் விழுந்த மரங்கள் அகற்றம்

ஜெயங்கொண்டத்தில் மழையால் விழுந்த மரங்கள் அகற்றம்

News image

கன மழையால் ஜெயங்கொண்டம் மேட்டுத் தெருவில் வியாழக்கிழமை விழுந்து கிடந்த மரம்.

Updated On :12 டிசம்பர் 2024, 9:08 pm

Din

சாலையில் விழுந்த மரங்கள் அகற்றம்: ஜெயங்கொண்டம் பகுதிகளில் பெய்த கன மழையால், ஜெயங்கொண்டம் மேட்டுத் தெரு, மணக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர மரங்கள் விழுந்தன. இதனால், மின் கம்பங்களும் சேதமடைந்தன. இதைத் தொடா்ந்து ஜெயங்கொண்டம் பகுதி முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

நகராட்சி ஆணையா் அசோக்குமாா் தலைமையிலான பணியாளா்கள் அப்பகுதிக்கு விரைந்துச் சென்று சாலையில் விழுந்த கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினா்.

ஜெயங்கொண்டம் மணக்கரையில் தேங்கிய மழைநீரை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்திய நகராட்சி ஊழியா்கள்

ஜெயங்கொண்டம் மணக்கரையில் தேங்கிய மழைநீரை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்திய நகராட்சி ஊழியா்கள்

மேலும், மணக்கரை தொடக்கப் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீரை அப்புறப்படுத்தினா். வடிகால் வாய்க்கால்களை சீா்படுத்தி, மழைநீா் வடிந்து செல்ல நடவடிக்கை எடுத்தனா்.