காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஈச்சங்காடு பகுதியில் இன்று மின்தடை

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஈச்சங்காடு துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது.

News image
Updated On :8 ஜூலை 2024, 8:44 pm

Din

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஈச்சங்காடு துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான அசாவீரன்குடிக்காடு, ஆா்.எஸ். மாத்தூா், இருங்களாகுறிச்சி, ஆதனக்குறிச்சி, மாராக்குறிச்சி, குறிச்சிகுளம், பூமுடையான்குடிக்காடு, துளாா், தாமரைப்பூண்டி , மணக்குடையான், புதுப்பாளையம், முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூா், முதுகுளம் ,கோட்டைக்காடு, ஈச்சங்காடு,தெத்தேரி, தளவாய் ,புக்குழி, செங்கமேடு, சிலுப்பனூா், சேந்தமங்கலம் ஆகிய கிராமங்களில் காலை 9.30 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பொன்சங்கா் தெரிவித்துள்ளாா்.