/
அரியலூா்: அரியலூா் நகராட்சிக்குள்பட்ட 15-ஆவது வாா்டில், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்து, கடையை திறந்து வைத்தாா்.
சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, குடும்ப அட்டைதாரருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கி தொடக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், துணைத் தலைவா் கலியமூா்த்தி, வருவாய் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் மகேஸ்வரி மற்றும் நகா் மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்
ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளா்!

புவனகிரி தொகுதி திமுக வேட்பாளா் துரை.கி. சரவணன்

வேப்பனஅள்ளி தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026


